Thursday, November 18, 2010

புதியதோர் உலகம் செய்வோம்...!

மாணவர்கள், ஒரு நாட்டின் சிறந்த மனிதவளம் . இவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் , பொறியாளர்களாகவும், சட்டத்தை இயற்றுபவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும், தலைசிறந்த பொருளாதார வல்லுனர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், தொழிலதிபர்களாகவும், கலைஞர்களாகவும், ராணுவ வீரர்களாகவும் தங்களை நாட்டுக்காக அர்ப்பணித்துகொள்பவர்கள் . அப்படிப்பட்ட மாணவச்செல்வங்களை நாம் சிறந்தவர்களாக உருவாக்குவது நமது கடமை.
                                 ஜெய்ஹிந்த்...!


                                                                                                 

No comments:

Post a Comment